வெள்ளி 23 2015

பொங்கல் வாழ்த்து சொல்ல மறுத்த ஒலக நடிப்பு முதல்வர்...????

படம்-kotticodu.blogspot.com

தமிழ்நாட்டில் பொங்கல் விழாவிற்கு தமிழ்நாட்டில் உள்ள  எதிர்கட்சிகள் முதற்க்கொண்டு எல்லாவித வீர பராக்கிரம  பொருந்தியசாதி சங்கல்களும் மற்றும் எல்லா வண்ண அரசியல் கட்சிகள் உள்பட,சினிமா  படமெடுத்த கம்பெனி ,தினசரி வார பேப்பர் கம்பெனி முதற்க்கொண்டு அல்லாரும் கண்ணும் கருத்துமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறின .இதுமட்டுமல்லாமல் வருங்கால தமிழ்நாட்டு முதலஅமைச்சர்களாள நடிகை நடிகர் எல்லாரும் தொலைக்காட்சியில் முன் தோன்றி பொங்கலு வாழ்த்துச் சொன்னார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியின் முதல்வர் மட்டும் வாழ்த்து கூற மறுத்து விட்டார். காரணம் என்னவென்று பேப்பர் கம்பெனி செய்தியாளர்கள்.  விசாரித்தபோது...

தமிழ்நாட்டில் பொங்கள்ளு விழா கொண்டாடும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துச் சொல்ல போயஸ் கார்டனில் வாசம் செய்யும் புகழ் பெற்ற முன்னால் நடிகையும். இன்னால் ஊழல் குற்றவாளியுமான  நிஜ முதல்வரிடமிருந்து அனுமதி கிடைக்க வில்லையாம்.

போயஸ் கார்டன் வாசஸ்தலத்தில் இருக்கும் நிஜ முதல்வரிடமிருந்து அனுமதியும் உத்தரவும் கிடைக்காத காரணத்தால்தான்  தமிழ்நாட்டின் நிழல் முதல்வர் பொங்கலு வாழ்த்து சொல்ல வில்லையாம்.  அய்யோ பாவம்...தமிழ்நாட்டு குடிமக்களுக்கு வந்த சோதனை....

படம்-www.semparuthi.com

9 கருத்துகள்:

  1. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

  2. டாக்குட்ர்ர்ர்ரர்ர்ர்ரு பட்டம் கொடுப்போமா ?
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  3. சட்டுபுட்டுன்னு பட்டம் கொடுத்திடக்கூடாது...போயஸ்கார்டன்-ல் இருந்து என்ன உத்தரவு பெற்ற பிறகே கொடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. ஜல்லிக் கட்டு தடையை நீக்க முடியாதவருக்கு வாழ்த்து ஒரு கேடா ?
    த ம 2

    பதிலளிநீக்கு
  5. முதல்வர் படம் அருமை.
    போயஸ் கார்டனிலிருந்து அனுமதியும் உத்தரவும் கிடைக்க காத்திருக்கும் தன்னை ஒரு முதல்வராக பெற்ற தமிழ்நாட்டு குடிமக்களை நினைச்சு கண்ணை துடைச்சு கொள்கிறாரா!

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கு...அப்படி ஒரு கேடு இருக்குதோ......பேஷ்...பேஷ்..ரெம்ப நல்லாயிருக்கு......

    பதிலளிநீக்கு
  7. மிழ்நாட்டு குடிமக்களை நினைச்சு கண்ணை துடைச்சு கொள்கிறாரா??---------அப்பிடியா....தெரியுது உங்களுக்கு.....????

    பதிலளிநீக்கு
  8. அண்ணே. நீங்க இதுவரை தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செஞ்சுருக்கீங்க? சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்

    பதிலளிநீக்கு
  9. தம்பிக்கு. தமிழ்நாட்டு மக்களுக்கு அண்ணன் என்ன செய்யவேண்டும் என்று சொன்னால் செய்ததை சொல்ல நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...