வேலையும் இல்ல
அதனால்..
தூக்கமும் இல்ல
சிறிது நேரம்
நடந்து வரலாம்
என்றால்
வெளியில் போக
அச்சமாக இருக்கிறது
ஆங்கங்கே நாலு
கால் படைகள்
கூட்டம் கூட்டமா
உலாவிக் கொண்டு
இருக்கின்றன....
எவன் வந்து
மாட்டுவான் என்று
காத்துகிட்டு இருக்கின்றன..
வயதான காலத்தில்
இது எனக்கு
தேவையா....??????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை