வெள்ளி 05 2025

இது எனக்கு தேவையா...?







 வேலையும் இல்ல

அதனால்..

தூக்கமும் இல்ல

சிறிது நேரம்

நடந்து வரலாம்

என்றால்

வெளியில் போக

அச்சமாக இருக்கிறது

ஆங்கங்கே நாலு

கால் படைகள்

கூட்டம் கூட்டமா

உலாவிக் கொண்டு

 இருக்கின்றன....

எவன் வந்து

மாட்டுவான் என்று

காத்துகிட்டு இருக்கின்றன..

வயதான காலத்தில்

இது எனக்கு

தேவையா....??????

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

வாழ்வும் பரிதாபத்துக்குரிய மரணமும்

  எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும். இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்து...