புதன் 01 2015

அம்மான்னு அழைக்காத ஓர் உயிரினம்.....

படம்- நக்கீரன்



சக்சஸ் ......சக்சஸ் .. சக்சஸ்
வெற்றி..வெற்றி..வெற்றி
மகத்தான வெற்றி  வெற்றி
.................
டம்....டம்....டமார்...
அதிர்வேட்டு முழங்கியது
நின்றவன் போனவன்
திரும்பி வந்தவன்
அனைவருக்கும் லட்டு
கொடுத்து ஆட்டம்
பாட்டத்துடன் தங்கள்
மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்கள்..
அம்மாவென்று அழைத்த
உயிரினங்கள்................

வெடித்த வேட்டு
சத்தத்தில் ஒர்
உயிரினம் மட்டும்
உதிர்ந்து கிடந்த
லட்டுகளை முகர்வதை
நிறுத்தி விட்டு
அம்மா என்று
அழைக்காமல் ..லொள்
லொள் என்று அழைத்தது..
...........

10 கருத்துகள்:

  1. வணக்கம் வலிப்போக்கரே,
    அதன் மொழியில் வாழ்த்துப்போல,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஆள் இல்லா கடையில் டீ ஆத்தினது ,நாய்க்கும் தெரிந்து இருக்குமோ :)

    பதிலளிநீக்கு
  3. இனி அவைகளுக்கும் பயிற்சி கொடுக்கப்படுமோ...? ஹிஹி...

    பதிலளிநீக்கு
  4. அதுவும் ஒரு வாழ்த்தே என வைத்துக்கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  5. இது வஞ்ச புகழ்ச்சியா..??!!
    த ம 6

    பதிலளிநீக்கு

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...