வெள்ளி 22 2016

குமாரசாமி கொடுத்த கால்குலேட்டர்.....

Image result for பன்னிர் செல்வம்
படம்-www.thinaboomi.com



செம்பரபாக்கம் ஏரியில்1 லட்சம் கனஅடி நீர் திறந்துவிட்டனர் என்கிறார்கள் இதை எங்கே போய் சொல்வது.......


செம்பரம்பாக்கம் ஏரியில் 29,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டது 

- சட்டமன்றத்தில் , பன்னிர் செல்வம்...... 




7 கருத்துகள்:

  1. வெள்ளை வேட்டி உடுத்துனவன் பொய் சொல்ல மாட்டான் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செவத்த தோலுக்காரன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப் போலத்தான் இதுவும் :)

      நீக்கு
    2. கில்லர்ஜிக்கு பகவான்ஜி பதில் கொடுத்துட்டாரு இதிலே நான் எதுக்கு.....

      நீக்கு
  2. நாங்கள் சொல்லுவதெல்லாம் உண்மைப்பா...உண்மையே உண்மை.....தண்ணீர் தொறந்து விட்டதெல்லாம் கொஞ்சமே கொஞ்சம்தான்....பைப்புல தொறந்து விடறாப்புலதான் தொறந்துவிட்டோம்...மத்தபடி எல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களின் சதி என்பது உங்களுக்குத் தெரியாதா வலிப்போக்கன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெஞ்சு பொறுக்குது..இந்தநிலை உள்ள மனிதரை நிணைத்து

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...