சனி 10 2016

கேட்டவர் திட்டினார்..............



கணேசனை பார்த்தாயா.....?

எந்த கணேசன்........!

தெரு முச்சந்தியில் இருந்தாரே
அந்தக் கணேசன்.......??

அந்தக் கணேசனைத்தான்
நேற்றே ஆற்றில் கரைத்து
விட்டார்களே...!!

ஒனக்கு கொழுப்புடா...!!!


5 கருத்துகள்:

  1. கணேசனை வீட்டு கிணற்றில் கரைத்தவரை கலவரமில்லை நாட்டில், நாட்டுக் கடலில் கரைக்கும் போதுதான் நம் முகத்திலும் கலவரமாகி விடுகிறது. எங்கே கலவரம் நிகழ்ந்து விடுமோ என்று

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

இருந்த இடம் வெறுமை..

                                                                            ஜாக்கி எங்கோ பிறந்து எங்கோ தவழ்ந்து என் பேத்தியின் பாச வலையில் வ...