வெள்ளி 01 2017

இயற்கையின் கொல வெறி......????


எடுத்தால் மொட்டை
வைத்தால் தாடி
 என்ற கதையாக

வந்தால் புயலும்
மழையுமாக  கொல
வெறியோடு வரும்

இல்லை என்றால்
வறட்சியும்  பஞ்சமும்
கொளுத்தும்  வெயிலுமாக
கொல வெறியோடு
வேடிக்கை பார்க்கும்

இயற்கையே ரெண்டு
கெட்டான நிலையில்
கொல வெறியில்
தோன்றும் போது
அது படைத்த
மனிதனும் அப்படியே
இல்லாமல் வேறு
எப்படி தோன்றுவான்..

4 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...