புதன் 03 2011

புரிந்தது........இப்போது புரிந்தது.

உலக பாட்டாளி வர்க்கத்தின் ஆசானே!
பாராளுமன்றம்  பன்றித்தொழுவம்
என்று அன்று சொன்னது
இன்றுதான் புரிந்தது.

இந்தியனின் பன்றித் தொழுவத்தில்
பன்றிகளின் கூச்சலும் குழப்பமும்
புரிந்தது........இப்போது புரிந்தது
பாராளுமன்றம் பன்றித்தொழுவம்

2 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...