வியாழன் 09 2012

போராடு.......இல்லையேல் கல்லரையாகு!!!

கூடங்குளம் அணு உலையை திறப்பதற்கு
நடப்பு மின்வெட்டை காரணமாகக்காட்டும்
 ஆப்பை வாயர்களுக்கு ஆப்பு வைக்க
பேரணி- முற்றுகை போராட்டத்தில் அணி
திரள்வோம்.

பார்க்க. வினவு. புமாஇமு

தேசவிரோதிகள்,மக்கள் விரோதிகளுக்கு
ஆப்பு வைக்கத் தவறினால்.மக்களுக்கு
ஆப்பு வைப்பதோடு, கல்லரையும் கட்டி
விடுவார்கள்.ஏற்கனவே.ஈழ மக்களுக்கு
 கல்லரை கட்டிவிட்டார்கள்.அடுத்து தமிழ்
நாட்டு மக்களுக்கு கல்லரை கட்டுவது உறுதி!!

கல்லரையாவதை தடுக்க 11.2.2012 -ல் படையாக
திருநெல்வேலியில் அணிதிரள்வோம்.
அணு உலைக்கு எதிராக மூன்று கட்டப் போராட்டம்- மக்கள் அறிவிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...