ஞாயிறு 08 2012

வீரமாய் வழுக்கி விழுந்த வீ......வீ.ரத் துறவி....

புல் தடுக்கி விழுந்த வீரனையும், டாஸ்மாக் புல் அடித்த
விரனையும் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை

ஆனால். வீரமாய் சென்று வீரமாய் தடுக்கி விழுந்த வீரத்
துறவியைப் பற்றி பெரும்பாலானேர் தெரிந்திருக்க வாய்ப்
பில்லை.

அட,என்னங்க, நீங்க ,வீரத்துறவியை பற்றி தெரிஞ்சா
தெரியும்னு சொல்லுங்க, தெரியலைன்னா தெரியலைன்னு
சொல்லுங்க! இல்ல பேசாம சொல்றத கேட்டு அதிலிருந்து
தெரிஞ்சுக்ங்க..............................

வருடா வருடம் தீபாவளியின் போது “ இந்துக்களே! இந்துக்
கடையிலேயே வாங்குங்கள்”,.. “ இந்துக்களே!! காமசூத்ரா
ஆனுறை போன்ற இந்து மனம் கமழும் இந்து பொருட்களையே
வாங்குங்கள்” என்று முப்பதுகோடி தேவர்கள் புடை சூழு..........

பிள்ளையார் கொழுக்கட்டையை விழுங்குவதற்க்காக
நாத்திகர்களை வம்புக்கு இழுக்கும்  இந்து முன்னணியின்
நிறுவன அமைப்பாளர் இராமா.கோபாலா.... என்ற வீரத்
துறவிதாங்க..........அவரு.!!!!



ஈரோடு மாவட்ட வன்னியர் கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சி
ஒன்றில் கலந்து வீரமாய் பேசுவதற்க்காக வந்தவரு......
அந்த மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணித் துணைத்
தலைவர் புாசப்பன் வீட்டிலுள்ள பாத்ரூமுக்குள் வீரமாய்
போனவரு , வீரமாய் வழுக்கி வழுந்திட்டாருங்க.......

கண்ணு பருவத்திலும்,இடது கையிலும் வீரத்தினால்
காயம் ஏற்ப்பட்டதினால, அகில ஒலக பார்வதிதேவி
சரஸ்வதி,லெட்சுமி போன்ற தேவிகளிடம் வேண்டி
விரதம் புாண்டு அருள் பெறாமா...

தனியார் ஆஸபத்திரியில் அதுவும் அவசர பிரிவில்
சேர்க்கப்பட்டு இருக்காருங்க,.

சிகிச்சை முடிந்த பிறகு.விரமாய் சென்று வீரமாய் வழுக்கி
விழுந்ததில்,பாகிஸ்தான் அய்.எஸ. அய்,தேசத்துரோகிகள்
மற்றும் பயங்கரவாதிகள் சதி என்று வீரமாய் பேட்டி
அளிப்பாருங்கோ,....

 சீ.பீ.அய்,புல்அய்வு,மற்றும் இந்து நாட்டின்முப்படைகளும்
களத்தில் குதித்தாலும் குதிக்கலாமுங்கோ?????
அப்ரானி,சப்பானி போன்றவர்களுக்கு திண்டாட்ட்ம் தாங்கோ???

உதவி-- கண்ணை மறைக்கும் காவிப்புழுதி.-- புதிய கலாச்சாரம்
வெளியீடு.



...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...