சனி 15 2012

அடங் கொப்புறான................


தலய வெட்டினா.......
உயிர் போகும்.
யாருக்கு என்றால்
உயிர் வாழும் உயிர்
இனங்களுக்கு.........

இங்கோ...உயிரில்லா
ஒரு முண்டத்துக்கு
மாற்று தலை பொருத்தி
ஆனைமுகத்தான்னு
பேரு வச்சு கொண்டாடுதுகள
புறம்போக்குகள்...........

அப்பவே தலமாற்று
அறுவை சிகிச்சை
செஞ்சிருக்கானுக
இந்த முண்டத்துக்கு

இந்த முண்டம்
பேளாது,மோளாது
திண்டாத்தானே
பேளுறதும் மோளுறதும்
நடக்கும்.........................

பேளாத...மோளாத......
இந்த முண்டத்துக்கு
ஊருபட்ட பேரு.......

அதுல ஒரு பேரு
ஆலாலய நேரு
சுந்தர விநாயகருன்னு
இதுக்கு காரணம்
ஆசியாவின் ஜோதி
குழந்தைகளின் மாமா....
பாரதப்பிரதமர் நேரு
வந்து வணங்கி
சென்றாராம்.......

அட.ங்கொப்புறான.........
கதக்கி கால் மொளச்சிறுச்சுடா?,??????????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...