திங்கள் 15 2012

வாய்தா (நீதி)மன்றங்கள்...............


கிரிமினலாகட்டும்,சிவிலாகட்டும் எந்தவொரு வழக்கிலும் இருக்கிற ஆவணங்களில் அடிப்படையில் தீர்ப்பு சொல்வதற்கு வக்கற்ற நீதி மன்றங்கள்.
வாய்தா ராணிகளுக்கும்,வாய்தா ராஜாக்களுக்குமே விசுவாசமாக இருக்கும்

தாமதப்பட்ட நீதியானது மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது
என்ற அர்த்தத்தை  பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்துகிற ஒரு நகைச்சுவை.இது

நீதிபதி- உனக்கு என்ன வயசு?

கைதி-    அம்பதுங்க..!

நீதிபதி- முப்பதைந்துன்னு போட்டுருக்கே?

கைதி-   அது வழக்கு ஆரம்பிச்சப்போ உள்ள வயசுங்க,...........

தினமணி கதிரிலிருந்து


1 கருத்து:

தங்களின் கருத்துரை

துன்ப கடலைத் தாண்டும்போது தோணி ஆவது கீதம்

இரண்டு நாளா இந்த பாட்டுதான் என் மண்டைக்குள் உருட்டிக்கிட்டு. இருக்கிறது.  ஏன் ? என்று தெரியவில்லை... குரலா..இசையா..   பாட்டின் சோகமாக ..    ...