பக்கங்கள்

புதன் 29 2013

ஒரு பிராமணரை நான் வரவேற்கிறேன்........

இந்த நாட்டில் தொழிலாளர் வர்க்கத்துக்கு இரண்டு எதிரிகள்,ஒன்று பிராமணியம்,இன்னொன்று முதலாளித்துவம்.

சுதந்திரம் சமத்துவம்,சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படைஉரிமை,உணர்வை மறுக்கும் பிராமணியத்தை வெறுக்கிறேன்.

முதலாளித்துவம் தொழிலாளர் வர்க்கத்தின் உயர்வை நலிவுறச்செய்யும் இந்தக் கொள்கையையும் வெறுக்கிறேன்.

பிராமணியம் என்பது-மேல்சாதி,கீழ்சாதி- உணர்வு கொண்டுள்ள மற்றும் உயர்வு தாழ்வு கற்ப்பிக்கிற சிந்தனைகளைக் கொண்ட பிராமணர்களையும் பிற சாதியினரையும் வெறுக்கிறேன்.

இத்தகைய அந்தஸ்துகள் மற்றும் அநீதியான அதிகாரம் என்னும் உணர்விலிருந்து விடுபட்ட ஒரு பிராமணரை நான் வரவேற்கிறேன்

--டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

தோற்றுபோனவன்....

  அறும் பாடு பட்டும் முடியவில்லை அறிவை வளர்க்க................... பிறர் சொல்  கேட்டு வளர்த்தேன்..   கஷ்டமில்லாமல்  தலைமயிரை....... வயது முதி...