ஞாயிறு 06 2013

வாய் பொளக்கும் பார்தேசிகள்.............

டோபிகானா

ஏகப்பட்ட அடுக்குமாடிகுடியிறுப்புகளுக்கு மத்தியில்  3000 சலவையாளர்கள் 731 கல்லில் சோப்பு போட்டு  தினமும் ஒரு லட்சத்திற்கு அதிமாக துணிகளை வெளுத்து உலர்த்துவதை

 இன்றும் சுற்றுலா வரும்  உள்ளுர்  வெளியூர் மற்றும் வெளி நாட்டு
பரதேசிகள்  வாய் பொளந்து  ஆவலாக ரசித்து பார்க்கும் இடமாம்

மும்பையிலுள்ள  தோபிகாட் என்ற  சலவையர் காலனி.

அட.ஹப்பா சாமிகளா............செவ்வாய் கிரகத்துல குடி போனாலும் வாய் பொளக்கிறத விடமாட்டேங்களாடா.............

1 கருத்து:

தங்களின் கருத்துரை

சுதா கொங்குரா இயக்கத்தில் பராசக்தி !

பராசக்தி 2026 திரைப்படம்  பராசக்தி ! சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து .. வெளி வந்திருக்கும் படம் 'பராசக்த...