பக்கங்கள்

வெள்ளி 15 2013

முற்றத்தில் வீரப்போர் புரிந்த சாதிவெறி நடராஜ சோழன்.................???


இடம் கொடுத்த மகராசன்,
எங்கள் ம.நடராசன்.
அவன் எல்லாம் வல்ல இளவரசன் .
கருத்து முதல் வாதமாக இருந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தை பொருள் முதல் வாதமாக மாற்றியவர் எங்கள் நடராசன் .
நடராஜசோழனின் வீரப்போர்.!!!!
போருக்குமுன்---“என்னை இனி தூக்கில் போட்டாலும் கவலையில்லை” 
போருக்கு பின்................
"திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன். விழாவை ஏற்பாடு செய்திருந்த உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளைக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே, இந்த வழக்கில் முன்ஜாமீன் அளிக்க வேண்டும்’’

# கடந்த 8ஆம் தேதி " முற்றம் திறக்கப்பட்டுவிட்டது என்னைஇனி தூக்கில் போட்டாலும் கவலையில்லை" என்று சொன்ன வள்ளல் ம.நடராசனின் முன்ஜாமீன் மனுவில் சொல்லப்பட்டதுதான் மேற்கூறிய வாசகங்கள்.
ஆனால் அவ்விழாவில் மைக்செட் அமைத்த சேகர் சிறைக்குப்போயிருக்கிறார்.

நன்றி !வில்லவன் இராமதாஸ்,வினவு.

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

நிலை மாறும் தொழில்கள்....

  கோடாக் கேமரா நிறுவனம் நினைவிருக்கிறதா? 1997 ஆம் ஆண்டில், கோடாக்கில் சுமார் 1,60,000 பணியாளர்கள் இருந்தனர். உலகின் 85% புகைப்படம் எடுத்தல் ...