பக்கங்கள்

சனி 09 2013

அட,செவ்வாயிலுமா.!!................மலம் அள்ளனும்....???



உயர உயர
பறந்தாலும்
ஊர்க்குருவி

ஊர்க்குருவி
பருந்தாக
முடியாதாம்.

செவ்வாயிக்கு
மங்கால்யானை
பறக்க விட்ட
பிண்டங்களுக்கு

மனிதன்
மலத்தை
மனிதன்
அள்ளுவதை
தடுப்பதற்கு
தெரியாதாம்.

உதவாத
பழமொழிகளை
சொல்லும்
மனித பிணடங்களே!

செவ்வாயிலுமா..?
மனிதன்
மலத்தை
மனிதன்
அள்ளி
சுமக்கனும்...!!!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

நிலை மாறும் தொழில்கள்....

  கோடாக் கேமரா நிறுவனம் நினைவிருக்கிறதா? 1997 ஆம் ஆண்டில், கோடாக்கில் சுமார் 1,60,000 பணியாளர்கள் இருந்தனர். உலகின் 85% புகைப்படம் எடுத்தல் ...