பக்கங்கள்

சனி 09 2013

அட,செவ்வாயிலுமா.!!................மலம் அள்ளனும்....???



உயர உயர
பறந்தாலும்
ஊர்க்குருவி

ஊர்க்குருவி
பருந்தாக
முடியாதாம்.

செவ்வாயிக்கு
மங்கால்யானை
பறக்க விட்ட
பிண்டங்களுக்கு

மனிதன்
மலத்தை
மனிதன்
அள்ளுவதை
தடுப்பதற்கு
தெரியாதாம்.

உதவாத
பழமொழிகளை
சொல்லும்
மனித பிணடங்களே!

செவ்வாயிலுமா..?
மனிதன்
மலத்தை
மனிதன்
அள்ளி
சுமக்கனும்...!!!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...