பக்கங்கள்

ஞாயிறு 10 2013

ஏம்மா..........ஏப்பா...........இது உங்களுக்கு வெட்காமாயில்ல..............

Tamil Ula

ஏப்பா..............ஏம்மா..............
சாதிவெறி கொண்டாட்டத்த
தள்ளிப் போட முடியாத
ஒங்களுக்கு...................

மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு
தயார்னு சொல்லுறதுக்கு
வெட்காமாயில்ல.............

(ஐந்து வருடத்துக்கு ஒரு முறை)
ஆள் மாற்றதுக்கு தயாருன்னு
சொல்லுங்கப்பா...........................
சொல்லூங்கம்மா........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...