பக்கங்கள்

ஞாயிறு 10 2013

ஏம்மா..........ஏப்பா...........இது உங்களுக்கு வெட்காமாயில்ல..............

Tamil Ula

ஏப்பா..............ஏம்மா..............
சாதிவெறி கொண்டாட்டத்த
தள்ளிப் போட முடியாத
ஒங்களுக்கு...................

மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு
தயார்னு சொல்லுறதுக்கு
வெட்காமாயில்ல.............

(ஐந்து வருடத்துக்கு ஒரு முறை)
ஆள் மாற்றதுக்கு தயாருன்னு
சொல்லுங்கப்பா...........................
சொல்லூங்கம்மா........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...