பக்கங்கள்

சனி 07 2013

பயபுள்ள இப்பவாவது களத்துல குதிக்குமா குஜராத்தீ...............???

370வது பிரிவு குறித்து மோடியை விவாதத்துக்கு அழைக்கும் ஒமர் அப்துல்லா
இந்நேரம்காம்






பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சமீபத்தில் பொதுகூட்டம் ஒன்றில் 370 பிரிவின் சாதக பாதகங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரியிருந்ததை தொடர்ந்து அப்பிரிவு சம்பந்தமாக சர்ச்சை வெடித்தது.
மோடியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா 370 பிரிவு குறித்து மோடியுடன் எந்நேரத்திலும் எவ்விடத்திலும் தாம் விவாதிக்க தயார் என்று அறிவித்துள்ளார். மோடியை நோக்கி ஒமர் அப்துல்லா பகிரங்க விவாத அழைப்பு கொடுத்துள்ளார்.

பயபுள்ள சவாலை ஏத்துகிட்டு களத்துல குதிக்குமா??????????ஓடி ஒளியுமா..........?????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஆகவே, விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்!

  *** வி ல்ஹெல்ம் லீப்னெஹ்ட் (1826-1900) ஜெர்மன் சமூக ஜன நாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினருள் ஒருவர். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான போர...