பக்கங்கள்

திங்கள் 17 2014

கருத்தும்.... கேள்வியும்............

“பசித்திருப்பவனுக்கு உணவு கொடுத்தால் அவனுக்கு நீதான் கடவுள்.”

அப்போ........தங்கக்காப்பு கொடுத்தால்.....................

”பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை  தட்டிக் கொடுப்பதுதான்”

சொரிந்துவிட்டால்..என்னவாம்................


”உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வாரம் பத்து முறை மனைவியிடம் ஐ லவ் யூ சொல்லங்கள்”

அப்படிங்களா...... மனைவி இல்லாதவுக.......... .........


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஹிட்லரை மிஞ்சிய பெரும் பொய்யன் சீமான்

 தமிழினத்துரோகி_சீமான் இப்பதிவின் இறுதியில் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது.  தொடர்ந்து படியுங்கள்! அரசல், புரசலாக உங்கள் காதில் விழுந்ததைப்...