இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.
உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
-
மேலும்- பிரமாண்ட இயக்குநரின் பிரமாண்ட படத்தின் விபரங்களுக்கு காப்பி அடிப்பதிலும் தன் பிரமாண்டத்தை வெளிப்படுத்திய பிரமாண்ட இயக்குநரின...

கோர்ட் வழக்கில் ஜெயிக்க, வழக்கு தொடுத்தவனும் வழக்கு தொடுக்கப்பட்டவனும் ஒரே நேரத்தில் இந்த அதிர்ட்ஷ்டகல் மோதிரம் வாங்கினால் என்ன செய்வார் இந்த பாலாஜி சுவாமிகள்?
பதிலளிநீக்குவழக்குரைஞர்களெல்லாம் வழக்கறிஞர ஆகும்போது.அவ்வளவு முட்டாளாகவாக இருப்பார் சுவாமிகள். அதுக்கும் ஏதாவது சந்து பொந்து வைத்திருப்பார். நன்றி!Alien அவர்களே!
பதிலளிநீக்குஎனக்கு எதிரி நீதான். வீட்டக் காலிபண்ணுடான்னு மோதிரத்தைப் போட்டுக்கிட்டு வீட்டு ஓனர் வந்தா இந்த ஆளு என்ன சொல்லுவாரு.
பதிலளிநீக்குகோபாலன்
குடியிருப்பவரும் ஒரு மோதிரத்தை மாட்டிக்கிட்டு காலி பண்ண முடியாதுடா உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கன்னு சொல்லுவாரு. ---இப்படித்தான்னு நான் நிணைக்கிறேன்.
பதிலளிநீக்கு