இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்
முன்பு ஜெகஜீவன்ராம் சனவரி 24ந்தேதி 1978ம் வருடம் வாரணாசியில் முதல்வராக இருந்த சம்பூரணாந்தா சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...

கோர்ட் வழக்கில் ஜெயிக்க, வழக்கு தொடுத்தவனும் வழக்கு தொடுக்கப்பட்டவனும் ஒரே நேரத்தில் இந்த அதிர்ட்ஷ்டகல் மோதிரம் வாங்கினால் என்ன செய்வார் இந்த பாலாஜி சுவாமிகள்?
பதிலளிநீக்குவழக்குரைஞர்களெல்லாம் வழக்கறிஞர ஆகும்போது.அவ்வளவு முட்டாளாகவாக இருப்பார் சுவாமிகள். அதுக்கும் ஏதாவது சந்து பொந்து வைத்திருப்பார். நன்றி!Alien அவர்களே!
பதிலளிநீக்குஎனக்கு எதிரி நீதான். வீட்டக் காலிபண்ணுடான்னு மோதிரத்தைப் போட்டுக்கிட்டு வீட்டு ஓனர் வந்தா இந்த ஆளு என்ன சொல்லுவாரு.
பதிலளிநீக்குகோபாலன்
குடியிருப்பவரும் ஒரு மோதிரத்தை மாட்டிக்கிட்டு காலி பண்ண முடியாதுடா உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கன்னு சொல்லுவாரு. ---இப்படித்தான்னு நான் நிணைக்கிறேன்.
பதிலளிநீக்கு