பக்கங்கள்

வெள்ளி 19 2014

மார்கழி மாத பஜனை அல்ல.....

மார்கமி மாதம் வந்துவிட்டால் அயோக்கியர்கள் எல்லாம் ஒரு மாதத்துக்கு யோக்கியர் வேடம் தரித்துவிடுவார்கள்.

மார்கழி மாதம் முழுவதும், விரதமும் பஜனையும் துர்ள் கிளப்பும்,அதிகாலையில் கோயில்களில் ஒலி பரப்பும் ஒலிக்கும் 

அந்த மார்கழி மாத பஜனை அல்ல பட்டுக் கோட்டையாரின் இந்தப் பாடல்..


2 கருத்துகள்:

  1. டாஸ்மாக்கில் கூட தனி கிளாசில் தண்ணியும் அடிப்பார்கள் ,பய 'பக்தி'யுடன் :)அவர்கள் ஒழுக்கத்தைப் பார்த்தால் எனக்கும் புல்லரிக்கும் :)
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. மார்கழி மாத ஒழுக்கச்சீலர்கள் என்ற பட்டத்தை கொடுத்து அவர்களை புல்லரிக்க வைக்கலாம் ஜீ

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...