இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அவர்ஒரு வேளை நிமித்தமாக சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார் சாலையின் ஓரத்தில் ஒருவர் நின்றபடி பாட்டு பாடிக் கொண்டு இருப்பதைக் க...
-
படம்.சூரியன் இரண்டு கால் பிராணிகள் வாழும் பூமி என்ற கோள் ஆனது.................. தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் இரவ...
-
அவர் பெயர் இராமானுஜம். தன்னுடைய மூட்டை முடிச்சுக்களோடு சென்னை செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார். அவரைப்போலவே மூட்ட...
போராடிப் பெற்ற உரிமை...........
பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள். இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...
அறிஞன் சொன்னது உண்மைதான் நண்பரே!!! அதிமில்லாமல் ஒன்றன்மேல் வைக்கும் அதிக நம்பிக்கை அதித பாசம், போன்றவை குறையும் போதும் அது கிடைக்காத போதும் சிந்தை மாறும் என்பது என் கருத்து! நண்பரே
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்கு நன்றி! நண்பரே....
நீக்குதத்துவம் சிந்திக்க வைத்தது நண்பரே...
பதிலளிநீக்குதங்களை சிந்திக்க வைத்த தத்துவம்..என்னை கேள்வி கேட்கச் சொல்கிறது நண்பரே.....
பதிலளிநீக்குகிளி சோஸ்யம் தெரியும்...இது கிளித்தத்துவமா? அஹ்ஹஹ
பதிலளிநீக்குஅப்போ...அந்த அறிஞர் சொன்னது கிளி தத்துவமோ....????
நீக்குஅருமை , உண்மை
பதிலளிநீக்குநன்றி! நண்பரே........
நீக்குஇது புது தத்துவம் ஜி...!
பதிலளிநீக்குஅந்த அறிஞரும் குடிமகனும் சொன்னது புது தத்துவம் போலிருக்கிறது...வலை சித்தர் சொன்னா சரியாகத்தான் இருக்கும்.
நீக்குஅதான் ,தாய்க்கு பின் தாரம் என்கிறார்களே :)
பதிலளிநீக்குஅட....ஆமா...இது எனக்கு தெரியவே இல்லையே...... இதைத்தான் அனுபவம் என்கிறார்களோ....!!!!
நீக்குமுன்னதும் பின்னதும் சரி தான் வலிப்போக்கரே
பதிலளிநீக்குமுனைவரும் ஆராய்ந்துதான் சொல்லியிருக்கிறார்...நன்றி! முனைவர் அவர்களுக்கு......
நீக்கு