பக்கங்கள்

வியாழன் 07 2016

”ஹலோ...நான் போலீஸ் பேசுகிறேன்”

அடுத்தவர் மனைவியின்
கழுத்தில் கிடந்த
சங்கிலியை அறுத்த
சங்கிலி அத்தானுக்கு
போன் வந்தது...

”ஹலோ...நான்
போலீஸ் பேசுகிறேன்”

எதுக்காக இருக்கும்
நீங்களே...சொல்லுங்க....

7 கருத்துகள்:

  1. ஹாஹாஹா சங்கிலி அத்தான் சங்கிலியை அத்துட்டாரா ?

    பதிலளிநீக்கு
  2. என் பென்டாட்டிகிட்டையே உன் கைவரிசையைக் காட்டீட்டியே:)

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

இனி உத்தமவில்லன் ஏஐ

  "மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் ...