பக்கங்கள்

ஞாயிறு 04 2016

அதனால்தான் அய்யா.........



நீ...பேயை பார்த்து
இருக்கிறாய்யா.....?


இல்லை அய்யா....


சரி அதனிடம்
அடி வாங்கி
இருக்கிறாய்யா....??


ம்..ம்..இல்லை அய்யா......


பின்னே எப்படி?
உன்னவளை பேய்
என்கிறாய் அய்யா......


நாட்டை ஆளும்
அது  யாரையும்
மதிப்பது இல்லை
வீட்டை ஆளும்
இது எதையும்
மதிப்பது இல்லை
அதனால்தான்  அய்யா..........

1 கருத்து:

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...