செவ்வாய் 30 2017

நடப்பு உண்மை முகத்தை எழுதிய இதழ்............

அது மாதம்
ஒரு முறை
வரும் இதழ்
அதன் தலை
அங்கம்  நடப்பை
இப்படி சொல்லியது

போலீசின் உண்மை
முகத்தை புரிய
வைக்கும் ஆற்றல்
கிரிமினல்களுக்கு தான்
உண்டு என்றது

தாங்கள் அரும்பாடு
பட்டு திருடிக்
கொண்டு வந்த
நகையை  போலீசு
தங்களிடம் இருந்து
திருடி விடாமல்
இருப்பதற்க்காக திருடர்கள்
படும்பாடு  இருக்கே
அது கொஞ்சம்
நஞ்சமல்ல திருடி
வந்த நகை
நூறு பவுன்
என்றால் அதில்
50 பவுனை  போலீசு
புடுங்கி கொள்ளும்
25 பவுனை திருடிய
திருடர்களுக்கு ஊதியமாக
கொடுத்துவிட்டு மீதி
25 பவுனை மேஜை
மீது பரப்பி
வைத்து புகைப்படம்
எடுத்து மக்களிடம்
நற்பெயர் ஈட்டும்
என்றது அந்த
இதழ்....................








1 கருத்து:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...