பக்கங்கள்

வியாழன் 20 2017

தேச பக்தர்களின் “தேசிய”க் கவலை..


ஒரு நாள்
அல்ல இரு
நாள் அல்ல
தினம் தினம்
இரவில் சாப்பாடு
இல்லாமல் தூங்கப்
போகும் இந்திய
மக்களைப் பற்றி
இந்தீய தேச
பக்தர்களுக்கு கவலை
என்று ஒன்று
இருந்ததே இல்லை..

ஆனால்............

அமெரிக்க ஐரோப்பிய
மக்களுக்கு நஞ்சில்லாத
உணவுப் பொருட்களை
தாராளமாக விளைவித்து
கொடுக்க முடிய
வில்லையே என்பதுதான்
இந்திய தேச
பக்தர்களின் தேசியக்
கவலையாக இருக்கிறது..


(இந்தீய தேச பக்தர்கள்-  யாரென்று கேட்டால்.........

5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு யோக்கியனின் நிலை...

  வாய்ப்பு கிடைக்காதவர்கள்  எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...