வியாழன் 20 2017

தேச பக்தர்களின் “தேசிய”க் கவலை..


ஒரு நாள்
அல்ல இரு
நாள் அல்ல
தினம் தினம்
இரவில் சாப்பாடு
இல்லாமல் தூங்கப்
போகும் இந்திய
மக்களைப் பற்றி
இந்தீய தேச
பக்தர்களுக்கு கவலை
என்று ஒன்று
இருந்ததே இல்லை..

ஆனால்............

அமெரிக்க ஐரோப்பிய
மக்களுக்கு நஞ்சில்லாத
உணவுப் பொருட்களை
தாராளமாக விளைவித்து
கொடுக்க முடிய
வில்லையே என்பதுதான்
இந்திய தேச
பக்தர்களின் தேசியக்
கவலையாக இருக்கிறது..


(இந்தீய தேச பக்தர்கள்-  யாரென்று கேட்டால்.........

5 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...