வியாழன் 20 2017

தேச பக்தர்களின் “தேசிய”க் கவலை..


ஒரு நாள்
அல்ல இரு
நாள் அல்ல
தினம் தினம்
இரவில் சாப்பாடு
இல்லாமல் தூங்கப்
போகும் இந்திய
மக்களைப் பற்றி
இந்தீய தேச
பக்தர்களுக்கு கவலை
என்று ஒன்று
இருந்ததே இல்லை..

ஆனால்............

அமெரிக்க ஐரோப்பிய
மக்களுக்கு நஞ்சில்லாத
உணவுப் பொருட்களை
தாராளமாக விளைவித்து
கொடுக்க முடிய
வில்லையே என்பதுதான்
இந்திய தேச
பக்தர்களின் தேசியக்
கவலையாக இருக்கிறது..


(இந்தீய தேச பக்தர்கள்-  யாரென்று கேட்டால்.........

5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

போராடிப் பெற்ற உரிமை...........

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள்.  இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...