பக்கங்கள்

புதன் 13 2017

ஒரு முத்தத்தால் நல்லவரான தந்தை...

ஒரு நண்பர் ஒரு
முதத்தத்தால் நல்லவர்.ஆன
தந்தையை தெரியுமா என்றார்.

நான் அவரை ஏற
இறங்க பார்த்த போது

அப்படி பாக்காதீங்க நா
சொல்வதை கவனமாக கேளுங்க.
என்றார் அவர் சொன்னது

ஒரு மகன் தன் அம்மாவிடம் சொன்னான்.“
அம்மா உன்னைவிட அப்பா
 ரெம்ப நல்லவரா இருக்கிறார்.

அவனின் அம்மா... ஆச்சரியமாக ,
 எப்படிடா..உன் அப்பா
என்னைவிட அவ்வளவு நல்லவராக
உனக்கு தெரிகிறார் என்றார்..

அதற்கு மகன் அப்பா
எப்படி நல்லவராக தெரிகிறார்
என்ற காரணத்தை சொன்னான்

அம்மா...நீ பக்கத்து வீட்டு
பாப்பாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு
உடனே வந்துட்டே.. ஆனா
அப்பா மட்டும்தான் பாப்பாவுக்கு
கொடுத்ததோடு அந்த ஆன்டிக்கும்
முத்தம் கொடுத்துட்டு வந்தார்
அம்மா...என்றான்....அவன்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...