பக்கங்கள்

சனி 16 2017

ஆரியம் ஒழிக்க பழகு...!!!

ஆண்டவன் படைப்பில்
அனைவரும் சமம்
எனில்.........................

முதலாளியும் தொழிலாளியும்
பார்ப்பானும் பறையனும்
ஏன்.......?

பக்தி இல்லாவிட்டால்
இழப்பு இல்லை..
ஒழுக்கம் இல்லாவிட்டால்
பாழ்.................................

பெரியார் பிறந்த
நாளை பார்ப்பன
இந்து மத வெறி
எதிர்ப்பு நாளாக
கடை பிடியுங்கள்

பெரியாரின்  கொ டையாகிய
பார்ப்பன எதிர்ப்பு
இந்து மதவெறி
எதிர்ப்பு கடவள் மறுப்பு
பகுத்தறிவு பெண்ணுரிமை
மதச்சார்பின்மை சமத்துவம்
சாதி ஒழிப்பு ஆகிய
உயரிய நெறிகளை
மாண்கபுளை உயர்த்தி
பிடியுங்கள்...................

பசு வெறி குண்டர்களை
உருவாக்கும் ஆர் எஸ்எஸ்
மத வெறிக் கும்பலுக்கு
முடிவு கட்டுங்கள்..

“ அகர முதல எழுத்தெல்லாம்
ஆரியம் ஒழிக்க பழகு ”

--நன்றி! கௌதம புத்திரன்..




3 கருத்துகள்:

  1. பசு வெறி குண்டர்களின்சாயம் வெளுக்க ஆரம்பித்து விட்டது வரும் தேர்தலில் இவர்களின் தலை உருண்டுவிடும் :)

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

மாறாதய்யா மாறாது..மனமும் குணமும் மாறாது..

அவர்கள் இப்படி சொல்வார்கள் .. புராணங்களை இப்போ யாரு நம்புறாங்க.. என்று.....ஆனா நடப்பு அப்படியா  இல்லவே இல்லை..  புராணங்களில் சொல்லப்படுவதை ப...