பக்கங்கள்

வெள்ளி 01 2017

இயற்கையின் கொல வெறி......????


எடுத்தால் மொட்டை
வைத்தால் தாடி
 என்ற கதையாக

வந்தால் புயலும்
மழையுமாக  கொல
வெறியோடு வரும்

இல்லை என்றால்
வறட்சியும்  பஞ்சமும்
கொளுத்தும்  வெயிலுமாக
கொல வெறியோடு
வேடிக்கை பார்க்கும்

இயற்கையே ரெண்டு
கெட்டான நிலையில்
கொல வெறியில்
தோன்றும் போது
அது படைத்த
மனிதனும் அப்படியே
இல்லாமல் வேறு
எப்படி தோன்றுவான்..

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

7 அடி உயரமுள்ள உயர்ந்த மனிதர்கள்

  உயர்ந்த மனிதர்கள் என்பவர்கள் யார் என்று என்னை  கேட்டார்கள் நான் கேட்டவர்களிடம் கேட்டேன் உயர்ந்த மனிதர்கள் யரென்று  அவர்கள்  சொன்னார்கள் அத...