பக்கங்கள்

வெள்ளி 10 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-63









தெரியுமா உங்களுக்கு...
நான் தெரிந்து
கொண்டேன் ......

அது இதுதான்

துன்பத்தில் முழ்கியுள்ள
மக்களுக்கு கானல்
நீரை காட்டுவதே
மறுபிறப்பு தத்துவம்..

இன்றைய துன்பங்களை
மறந்து விடுங்கள்
என்று உபதேசிப்பதோடு
இந்திய சமூக
வேறுபாடுகளை நிறுவன
படுத்துவதே இந்த
மறுபிறப்பு தத்துவம்..

4 கருத்துகள்:

  1. நானும் தெரிந்து கொண்டேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  3. //துன்பத்தில் முழ்கியுள்ள
    மக்களுக்கு கானல்
    நீரை காட்டுவதே
    மறுபிறப்பு தத்துவம்..//
    உண்மையை அருமையாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...