பக்கங்கள்

ஞாயிறு 10 2019

நினைவலைகள்-60.

பொய் வழக்கில் கைது 
செய்யப்பட்ட உரிமைச் 
செயற்பாட்டாளர்களை 
விடுதலை செய்யக் கோரி 
மதுரையில்  பிப்ரவரி 08, 2019
 வெள்ளிக்கிழமை அன்று 
மாலை 05:00 மணியளவில்
மக்கள் சிவில் உரிமைக் கழகம் 
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 
இணைந்து நடத்திய  கண்டனக் 
கூட்டத்தில் கூட்டத்தோடு
ஒருவனாக.. நானும்..............









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...