பக்கங்கள்

திங்கள் 06 2020

கரோனாவை விட பயங்கரமானவர்கள்-10-

Breaking : தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 ...



ஊரடங்கு நேரத்தில்
கடையை மூடாததால்
அப்பா மகன்
 கொலை.......

மின்சார ஊழியர்
பனிக்கு சென்ற
பொழுது லத்தியால்
தாக்கினர்....

பெண் டாகடர்
லத்திக்கு பதிலாக
கண்னத்தில் அறைந்தனர்
 


வாக்கிங் போன
முன்னால்  இன்ஸ்பெக்டர்
கையை முறித்தனர்.

ஆட்டுக்கறிக் கடைகாரரை
அடித்து கொன்று
ஆட்டுக் கறியை
ஆட்டையை போட்டனர்


ஊரடங்கு என்றால்
எவ்வளவு கொடூரம்
 என்பது இப்போது
புரிகிறதா.....???????????

இப்படித்தான் காசுமீர்
மக்களும் பல
வருட காலமாக
அனுபவிக்கின்றனர்......

6 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

இங்கிலாந்து மண்ணில் புதைக்கப்பட்ட இந்திய தியாகச் சிங்கம்

 "என்னை தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என் உடலை புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்...