ஞாயிறு 01 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -70.......

 

குடிமகன்களுக்கு பதில் இவர்கள் தேவலை


ஞாயிற்றுக் கிழமை 

என்றாலே அந்த

தெருவே ரணகளம்தான்

 ஏன்? என்று

காரணம் தெரியாமால்

இல்லை..தெருவில்

உள்ள எல்லோருக்கும்

தெரியும்தான்..ரணகளம்

செய்பவர்கள்.. அரசின்

வருவாயை பெருக்கும்

 குடிமகன்கள்  அவர்களைப்

பற்றி உங்கள் 

நண்பனிடம் முறையிட்டால்

அவ்வளவுதான் வேண்டாத

வீண் வம்பை

 விலைக்கு இல்லையில்லை

இலவசமாக வாங்கியதாக

ஆகிவிடும்  எதற்கு

வம்பு என்று 

எல்லோரும் ஒதுங்கி

போகும் நிலைதான்

இந்த பாரினில்

தப்பாக சொல்லி விடட்டேன்

அந்தத் தெருவினில்....


2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

*கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!*

 உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!* கீழடி உண்­மை­களை உணர மன­மில்­லா­மல் தொடர்ந்து அவ­மா­னப்­ப...