திங்கள் 08 2021

என்னடா...வேடிக்கை............

 



நீல வானம்

வெண் மேகமாகி

சட்டென்று கரு

நிறமேகமாக .திரண்டது.......


தலை அண்ணாந்து

கண் விரிந்து

வாய் பொளந்து

பார்த்து கொண்டிருந்தவனின்

வாயிலும் கண்ணிலும்

சட சட வென்று

தண்ணீரை கொட்டி

என்னடா வேடிக்கை

என்று விரட்டியடித்தது

மழை..................


1 கருத்து:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...