பக்கங்கள்

திங்கள் 08 2021

என்னடா...வேடிக்கை............

 



நீல வானம்

வெண் மேகமாகி

சட்டென்று கரு

நிறமேகமாக .திரண்டது.......


தலை அண்ணாந்து

கண் விரிந்து

வாய் பொளந்து

பார்த்து கொண்டிருந்தவனின்

வாயிலும் கண்ணிலும்

சட சட வென்று

தண்ணீரை கொட்டி

என்னடா வேடிக்கை

என்று விரட்டியடித்தது

மழை..................


1 கருத்து:

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...