நீல வானம்
வெண் மேகமாகி
சட்டென்று கரு
நிறமேகமாக .திரண்டது.......
தலை அண்ணாந்து
கண் விரிந்து
வாய் பொளந்து
பார்த்து கொண்டிருந்தவனின்
வாயிலும் கண்ணிலும்
சட சட வென்று
தண்ணீரை கொட்டி
என்னடா வேடிக்கை
என்று விரட்டியடித்தது
மழை..................
டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி.. போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...
அருமை...
பதிலளிநீக்கு