பக்கங்கள்

திங்கள் 08 2021

என்னடா...வேடிக்கை............

 



நீல வானம்

வெண் மேகமாகி

சட்டென்று கரு

நிறமேகமாக .திரண்டது.......


தலை அண்ணாந்து

கண் விரிந்து

வாய் பொளந்து

பார்த்து கொண்டிருந்தவனின்

வாயிலும் கண்ணிலும்

சட சட வென்று

தண்ணீரை கொட்டி

என்னடா வேடிக்கை

என்று விரட்டியடித்தது

மழை..................


1 கருத்து:

தங்களின் கருத்துரை

நான் மதுரைக்காரன்

  நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து  கொண்டதும் கிடையாது அது வேலையற்ற  வீணர்களின் திருவிழா ...