சனி 06 2021

கிளியோபட்ராக்களின் சாவு சர்ச்சைகள் ......

 





கி.மு-ல் வாழந்த

கிளியோபட்ரா-சாவில்

 சர்ச்சை- அவள்

எப்படி இறந்தாள்.............என்று


கி.பி-ல் வாழ்ந்த

கிளியோபட்ரா-  சாவிலும்

சர்ச்சை - இவள்

எப்படி இறந்தாள்..............என்று


கி்.மு.வில் அந்த

கிளியோபட்ராவின் நினைவு

கல்லறை அழிந்தது..

அதேபோல் கி.பி.வில்

இந்த கிளயோபட்ராவின்

நினைவு கல்லறையும்

கடல் சீற்றத்தால்

அழியும் அதற்கு பிறவு

இருக்கும் தொல்லு

பொருளு ஆய்வார்கள்..

கல்லையும் மண்ணையும்

 தோண்டி பின் சொல்வார்கள்

அந்த ஆடம்பர அழகிகள்

எப்படி இறந்தாள்கள்.......என்று


அதுவரை................


கிளியோபட்ராக்களின் சாவு

சர்ச்சைகள் தொடரும்....

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...