வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.
எனக்கு பகுத்தறிவையும்
சுயமரியாதை உணர்வையும்
ஊட்டிய தந்தை பெரியாரின்
பிறந்த நாள் இனி
சமூகநீதி நாள்..!!!!
மேலும் அறம் தழைக்க வேண்டும்...
முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...
மேலும் அறம் தழைக்க வேண்டும்...
பதிலளிநீக்கு