சனி 18 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...38

 


" நான் உங்களுக்குச் சொல்கிறேன். உங்கள் கருணையில் நான் வாழவில்லை; உங்கள் கருணையில் வாழ விரும்பவும் இல்லை.
நான் இந்த நாட்டின் குடிமகன். என் சக மனிதர்கள் அனுபவிக்கும் உரிமை, என் சமூக மக்களுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்திப் பெறும் உரிமை எனக்கு முழுமையாக உள்ளது. நீங்கள் காட்டும் கருணை எங்களை அடிமையாக்க மட்டுமே பயன்படும்."
மக்களவையில் பேசியது.
'டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல்
தொகுப்பு - 10, பக்கம் : 354.
நன்றி - Dalit Murasu


4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

*கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!*

 உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!* கீழடி உண்­மை­களை உணர மன­மில்­லா­மல் தொடர்ந்து அவ­மா­னப்­ப...