அவர் பேரு பரமசிவம், வீட்டுக்காரம்மா பெயரு..அதாவது அவரு வொய்ப் பெரு ஈஸ்வரி, பரமசிவத்தின் உடன் வேலை பார்ப்பவர் பெயரு மோகனு அவருடைய வொய்ப் பேரு கனி, இரண்டு வருடத்துக்கு முன்புதான் கலியாணம் ஆச்சு.. ஒரு குழந்தை உள்ளது. பரமசிவத்தின் மூலமாகத்தான் பரமசிவம் குடியிறுக்கும் தெருவுக்கு பக்கத்து தெருவுக்கு புதுசா குடி வந்திருக்காங்க... மோகனு அப்பாவும். பரமசிவமும் ப்ரண்ட்.. மோகனு அப்பா திடிரென்று செத்துப்போனாரு..
அவருடைய வேலையைத்தான் மோகனு பார்க்கிறாரு.... பரமசிவத்துக்கு ஒரே பையன் அவன் பேரு குமாரு... பத்தாவது படிச்சுகிட்டு இருக்காரு... மோகனு வேலைக்கு சென்று வீட்டிக்கு வரும்வரை பெரும்பாலான நேரங்களில் கனி குழந்தையுடன் ஈஸ்வரி வீட்டிலதான் இருக்கும், ஈஸ்வரி குழந்தையை பாரத்துக்கொள்ள..கனி வீட்டு வேலையை எல்லாவற்றையும் செய்து முடிக்கும்,
வாழ்க்கை நிகழ்வு இப்படித்தான் போய்கிட்டு இருந்தது. ஒரு நாள் மோகனுக்கு இரவு ஷிப்டு போட்டுட்டாங்க.... பகல்ல வீட்டிலேயே இருந்திட்டுது..ஈஸ்வரி வீட்டுக்கு வரல... மோகனு இரவு ஷிப்டு வேலைக்கு சென்ற முதல்நாள்... கனி வந்து ஈஸ்வரிகிட்ட இரவு தனியாக இருக்க பயமாக இருப்பதால் குமாரை துனைக்கு அனுப்புமாறு கேட்டது. ஈஸ்வரி குமாரை அழைத்து மோகனுக்கு இரவு ஷிப்டு முடிகிறவரைக்கும் கனிக்கு பாதுகாப்பாக இரு என்றனர்.
குமாரு மொதல்ல மறுத்தாரு அய்யோ ..நம்ம சுதந்திரம் பறி போகுதேன்னு நினச்சாரு.. அவருடைய அப்பாவும் அம்மாவும் இரக்கப்படச் சொன்னதால சரின்னுட்டாரு.....
இரவு பத்துமணிக்கு மேல குமாரு போவாரு.... கனி இவரு வரவ எதிர்பாத்துகிட்டு இருக்கும்... குமாரு வந்தவுடன் குழந்தையை குமாரு கிட்ட கொடுத்தட்டு அடிப்படி மற்றும் சிற்சில வேலைகள முடித்தகிட்டு வந்திரும். அப்புறம்கனி பள்ளிக்கூடம், படிப்பு இன்னும் சிலவற்றை விசாரிக்கும். அப்புறம் தூங்கிடுவாங்க...பெரும்பாலும் குமாருக்கு இரவு உணவு கனி வீட்டிலதான். நல்லா ருசியா சமைச்சு போடும் ..
ஒரு நாள் நடு இரவு குழந்தை அழுதது. கனி எழுந்து குழந்தையின் அழுகையை நிறுத்த பால் கொடுத்து கொண்டிருந்தது. கண்விழித்த குமாரு பாத்ரூம் போய்விட்டு திரும்ப படுக்கைக்கு வந்தாரு ..படுக்கையில் குழந்தை ஆயி போயிட்டது என்று சொல்லி படுக்கையை சுறுட்டி சுவரின் மூலையில் போட்டு இருந்தது. கட்டில் மெத்தையில் படு என்றது. குமாரும் சரி என்று மெத்தையில் படுத்தாரு. சிறிது நேரத்தில் கனியும் குழந்தையுடன் கொமாரு கிட்ட படுத்தது.
கனிக்கும் குமாருக்கும் ஆறு வருடம் வித்தியாசம், கனிக்கும் குமாருக்கும் அந்த இரவே புதிய உறவாக மாறியது. குமாருக்கு கலியாணம் நடந்து பிள்ள குட்டி இருந்தும் கனிக்கும் பிள்ள குட்டி இருந்தும் அதுகளுக்கு திருமணம் காட்சி எல்லாம் நடந்தும் கனிக்கும் குமாருக்கும் உள்ள உறவு அதாவது காதல் உறவு இன்று வரை எந்தவொரு பிரச்சினை இல்லாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டு இருக்கிறது.
(இதை யாரு சொன்னா.. குமாருதான். சொன்னாரு)
ஐயோ...
பதிலளிநீக்குஎன்னை கடுப்பேத்தனும்னே சொன்னாங்க...லார்ட்
நீக்குஇலக்கிய காதல்.
பதிலளிநீக்குஎனக்கு அப்படி தோன்றவில்லை தலைவரே!! என்ன கேனன்னு நினச்சு சொன்ன கதையா தெரியுது..
நீக்கு