ஞாயிறு 17 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -4

 அன்று ஞாயிறு கிழமை ஆறு மணிக்கெல்லாம் மழை  பெய்ய ஆரம்பித்துவிட்டது. ஆனால் மழை வழக்கத்துக்கு மாறாக மேற்கிலிருந்து பெய்யாமல் கிழக்கிலிருந்து பெய்ததால் அவர் படுத்துறங்கும் இடமெல்லாம் தண்ணீர் தேங்கிவிட்டது. படுக்க என்ன செய்வது என்று தவித்திருந்த வேலையில் தெரிந்தவர் ஒருவர் குடிசையை காட்டி அங்கு படுத்துக் கொள்ளலாம். யாரும் இல்லை என்று சொல்லி விட்டுப்போனார். ஒன்பது மணிவரை காத்திருந்த அவர் மெதுவாக அந்தக் குடிசையை நொக்கிப் போனார்.


இடுப்பை வளைத்து தலை தாழ்த்தி குடிசைக்குள் நுழைந்தார். ஈரம் இல்லாமல் இருந்தது. மூலையின் ஓரத்தில் இருந்த வௌக்கு மாற்றால் சுத்தம் செய்துவிட்டு, லுங்கிக்கு மேல் சட்டைக்குள் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தரையில் விரித்து படுத்தார். சற்று நின்றிருந்த மழை மீண்டும் பெய்ய ஆரம்பித்துவிட்டது..  வாசலில் மழை தெளித்தால் சற்று தள்ளி படுத்து கொண்டவர் நன்றாக தூங்கியும் விட்டார்.

அதிகாலை விழிப்பு வந்தவுடன் வெல வெலத்து போனார் என்ன நடந்தது என்றே அவருக்கு புரி படவில்லை. சட்டைப்பையை பார்த்தார் அதில் உள்ள பணம் அப்படியே இருந்தது. அணிந்திருந்த டவுசரை பார்த்தார். சுவரில் உள்ள ஆணியில் பாதுப்பாக மாட்டப்பட்டு இருந்தது. நாம டவுசரை கழட்டலியே எப்படி ஆணியில் யோசித்தார். படுத்திருந்த இடத்தை நோட்டம் விட்டார். மல்லிகைப்பூ ஒன்றிரண்டு சிதறிக் கிடந்தன... விரிந்திருந்த துண்டு சுருங்கி போயிருந்தது.  அவரின் ஆண்குறி வீங்கி இருந்தது.  சுவரில் சாய்ந்த வண்ணம் யோசிக்க ஆரம்பித்தார். தன்னை கற்பழித்தவள் யார்...என்று......


கண்ணம் வீங்கியிருந்தது. பல் பட்ட அடையாளம் இருந்தது. கைகால் எல்லாம் வலி எடுத்தது. ஒரு நிணப்பும் தோன்றவில்லை மயக்க மருந்த நுகரவிடப்பட்டமோ.... 

இன்பக்கேனியை..துன்பக்கேனியாக்கிவிட்டது யாரோ.....

அவரின் நண்பர்களிடம் கூறியபோது. அவருக்கு அடித்த அந்த அதிர்ஷ்டம் . தங்களுக்கும் கிடைக்க வேண்டிய ஆசையில்..

அந்தக் குடிசை வீட்டில் இரவு படுப்பதற்கு வரிசை கட்டி நின்றார்கள்,


"சரடு விடுதல்" என்பதன் தமிழ் விளக்கம் ... பொய் : புனைந்துரை. 

2 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...