வியாழன் 03 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -19

 காலம் செய்த கோலம்


அவள் பெயர் கண்ணகி

அவளின் கோவலன்

உயிருடன் இருக்க....

இரண்டாவதாக.. காவலனை

கரம் பிடித்தாள்.......

 

(மனுசாஸ்திரத்துக்கு எதிராக)

1 கருத்து:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...