காலம் செய்த கோலம்
அவள் பெயர் கண்ணகி
அவளின் கோவலன்
உயிருடன் இருக்க....
இரண்டாவதாக.. காவலனை
கரம் பிடித்தாள்.......
(மனுசாஸ்திரத்துக்கு எதிராக)
முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...
அடடே...
பதிலளிநீக்கு