பக்கங்கள்

வியாழன் 02 2023

இந்தியாவிலும் ஒரு நியூரம்பெர்க் வேண்டும்

ஜெர்மனியில் ஹிட்லர் நூலகங்களைக் கொழுத்தி, கம்யூனிஸ்டுகளை வேட்டையாடி, யூதர்களை இனப்படுகொலை செய்தும் வென்முறை வெறியாட்டம் ஆடினான். இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனிடம் தோற்று தற்கொலை செய்து கொண்டான். அதன் பிறகு அந்த அரசில் இருந்த பல அதிகாரிகள் ஹிட்லரின் பேரைச் சொல்லி தப்பிக்க நினைத்த போது, நீயூரம்பெர்க் தீர்ப்பாயம் அவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கியது. இந்தியாவிலும் மோடி ஆர்.எஸ்.எஸ் க்கு எதிராக அவ்வாறான் ஒரு நியூரம்பெர்க் தீர்ப்பாயம் வேண்டும்.







1 கருத்து:

தங்களின் கருத்துரை

எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!

  இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய்.                                          -  ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...