அவன் விடியும் என்றான்
இவன் விடியாது என்றான்
ஏன் விடியாது என்றான் அவன்
விடிவதற்கு வாய்ப்பில்லை
மடிவதற்குதான் வாய்ப்யிருக்கிறது என்றான் இவன்
வெற்றி அடைந்தவர்களை விட தோற்றுப் போனவர்கள்தான் அதிகம். அந்த அதிகத்தில் நானும் ஒரு துளி.... அறிவே இல்லாதவர்கள் அறிவாய் பேசுவதை பார்த்து நா...
அருமை...
பதிலளிநீக்குவிடியாமூஞ்சி என்பது இதுதான் நண்பரே
பதிலளிநீக்கு