அவன் விடியும் என்றான்
இவன் விடியாது என்றான்
ஏன் விடியாது என்றான் அவன்
விடிவதற்கு வாய்ப்பில்லை
மடிவதற்குதான் வாய்ப்யிருக்கிறது என்றான் இவன்
முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...
அருமை...
பதிலளிநீக்குவிடியாமூஞ்சி என்பது இதுதான் நண்பரே
பதிலளிநீக்கு