அவன் விடியும் என்றான்
இவன் விடியாது என்றான்
ஏன் விடியாது என்றான் அவன்
விடிவதற்கு வாய்ப்பில்லை
மடிவதற்குதான் வாய்ப்யிருக்கிறது என்றான் இவன்
"மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் ...
அருமை...
பதிலளிநீக்குவிடியாமூஞ்சி என்பது இதுதான் நண்பரே
பதிலளிநீக்கு