அதுக்கு அவர்கள்
வைத்த பெயர்
புளுகுனி சுப்பன்
அந்த சுப்பனுக்கு
ஒரு வாய் இருந்தது
அந்த வாயில் தினந்தோறும்
கூசாமல் பொய்யைய்யே
கக்கியது.....அந்த
பைத்தியம் இன்று
கிரிக்கெட பார்த்துக்
கொண்டு இருக்கிறது.
ஏய்....என்னடி.... நேத்துதானே .. ஐய்யாயிரம் ஏடிஎம்ல எடுத்த... ஒரு நாளு கூட ஆகல அதுக்குள்ள காசு கேட்டு வார.... எல்லாம் செலவாகி போச்சுக்கா......
சரிதான்...
பதிலளிநீக்கு