அதுக்கு அவர்கள்
வைத்த பெயர்
புளுகுனி சுப்பன்
அந்த சுப்பனுக்கு
ஒரு வாய் இருந்தது
அந்த வாயில் தினந்தோறும்
கூசாமல் பொய்யைய்யே
கக்கியது.....அந்த
பைத்தியம் இன்று
கிரிக்கெட பார்த்துக்
கொண்டு இருக்கிறது.
வாய்ப்பு கிடைக்காதவர்கள் எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...
சரிதான்...
பதிலளிநீக்கு