அதுக்கு அவர்கள்
வைத்த பெயர்
புளுகுனி சுப்பன்
அந்த சுப்பனுக்கு
ஒரு வாய் இருந்தது
அந்த வாயில் தினந்தோறும்
கூசாமல் பொய்யைய்யே
கக்கியது.....அந்த
பைத்தியம் இன்று
கிரிக்கெட பார்த்துக்
கொண்டு இருக்கிறது.
முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...
சரிதான்...
பதிலளிநீக்கு