வெப்பமும் குளிரும்
எல்லா இடங்களிலும்
ஒன்றுபோல் இருப்பதில்லை...
மனிதர்களின் எண்ணங்களும்
செயல்களும் ஒன்றுபோல்
இருப்பதில்லை....
வாய்ப்பு கிடைக்காதவர்கள் எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை