பக்கங்கள்

புதன் 18 2024

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

 





சுரண்டுபவன்

ஆயுதம் ஏந்தினால்

அது அகிம்சை..











சுரண்டுபவனால்

பாதிக்கப்பட்டவர்

நகம் வளர்த்தாலும்

அவை தீவிரவாதம்


---நன்றி! கீழடி பதிப்பகம்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இனி உத்தமவில்லன் ஏஐ

  "மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் ...