சுரண்டுபவன்
ஆயுதம் ஏந்தினால்
அது அகிம்சை..
சுரண்டுபவனால்
பாதிக்கப்பட்டவர்
நகம் வளர்த்தாலும்
அவை தீவிரவாதம்
---நன்றி! கீழடி பதிப்பகம்
வாய்ப்பு கிடைக்காதவர்கள் எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை