சுரண்டுபவன்
ஆயுதம் ஏந்தினால்
அது அகிம்சை..
சுரண்டுபவனால்
பாதிக்கப்பட்டவர்
நகம் வளர்த்தாலும்
அவை தீவிரவாதம்
---நன்றி! கீழடி பதிப்பகம்
அறும் பாடு பட்டும் முடியவில்லை அறிவை வளர்க்க................... பிறர் சொல் கேட்டு வளர்த்தேன்.. கஷ்டமில்லாமல் தலைமயிரை....... வயது முதி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை