புதன் 05 2025

வல்லரசு இந்தியாவின் திரு மகனார்....???

 கும்புடுறேன் சாமி...


கும்மிடுவது இருக்கட்டும்.

ஒங்கொப்பன் வாங்குன

கடன கட்டுறா.....


சாமி எங்கப்பன்

இல்லிங்க  சாமி...


ஒங்கொப்பன் இல்லின்னா

என்னா நிய்யி இருக்கேல்ல

கடன கட்டுறா...வென்......





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இது எனக்கு தேவையா...?

 வேலையும் இல்ல அதனால்.. தூக்கமும் இல்ல சிறிது நேரம் நடந்து வரலாம் என்றால் வெளியில் போக அச்சமாக இருக்கிறது ஆங்கங்கே நாலு கால் படைகள் கூட்டம் ...