கும்புடுறேன் சாமி...
கும்மிடுவது இருக்கட்டும்.
ஒங்கொப்பன் வாங்குன
கடன கட்டுறா.....
சாமி எங்கப்பன்
இல்லிங்க சாமி...
ஒங்கொப்பன் இல்லின்னா
என்னா நிய்யி இருக்கேல்ல
கடன கட்டுறா...வென்......
வேலையும் இல்ல அதனால்.. தூக்கமும் இல்ல சிறிது நேரம் நடந்து வரலாம் என்றால் வெளியில் போக அச்சமாக இருக்கிறது ஆங்கங்கே நாலு கால் படைகள் கூட்டம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை