பக்கங்கள்

புதன் 05 2025

வல்லரசு இந்தியாவின் திரு மகனார்....???

 கும்புடுறேன் சாமி...


கும்மிடுவது இருக்கட்டும்.

ஒங்கொப்பன் வாங்குன

கடன கட்டுறா.....


சாமி எங்கப்பன்

இல்லிங்க  சாமி...


ஒங்கொப்பன் இல்லின்னா

என்னா நிய்யி இருக்கேல்ல

கடன கட்டுறா...வென்......





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு யோக்கியனின் நிலை...

  வாய்ப்பு கிடைக்காதவர்கள்  எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...