கும்புடுறேன் சாமி...
கும்மிடுவது இருக்கட்டும்.
ஒங்கொப்பன் வாங்குன
கடன கட்டுறா.....
சாமி எங்கப்பன்
இல்லிங்க சாமி...
ஒங்கொப்பன் இல்லின்னா
என்னா நிய்யி இருக்கேல்ல
கடன கட்டுறா...வென்......
முன்பு ஜெகஜீவன்ராம் சனவரி 24ந்தேதி 1978ம் வருடம் வாரணாசியில் முதல்வராக இருந்த சம்பூரணாந்தா சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை