கும்புடுறேன் சாமி...
கும்மிடுவது இருக்கட்டும்.
ஒங்கொப்பன் வாங்குன
கடன கட்டுறா.....
சாமி எங்கப்பன்
இல்லிங்க சாமி...
ஒங்கொப்பன் இல்லின்னா
என்னா நிய்யி இருக்கேல்ல
கடன கட்டுறா...வென்......
நெய் எரிக்கப்படுகிறது பால் கொட்டப்படுகிறது மூத்திரம் குடிக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை