பக்கங்கள்

புதன் 05 2025

வல்லரசு இந்தியாவின் திரு மகனார்....???

 கும்புடுறேன் சாமி...


கும்மிடுவது இருக்கட்டும்.

ஒங்கொப்பன் வாங்குன

கடன கட்டுறா.....


சாமி எங்கப்பன்

இல்லிங்க  சாமி...


ஒங்கொப்பன் இல்லின்னா

என்னா நிய்யி இருக்கேல்ல

கடன கட்டுறா...வென்......





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...