கும்புடுறேன் சாமி...
கும்மிடுவது இருக்கட்டும்.
ஒங்கொப்பன் வாங்குன
கடன கட்டுறா.....
சாமி எங்கப்பன்
இல்லிங்க சாமி...
ஒங்கொப்பன் இல்லின்னா
என்னா நிய்யி இருக்கேல்ல
கடன கட்டுறா...வென்......
ஏய்....என்னடி.... நேத்துதானே .. ஐய்யாயிரம் ஏடிஎம்ல எடுத்த... ஒரு நாளு கூட ஆகல அதுக்குள்ள காசு கேட்டு வார.... எல்லாம் செலவாகி போச்சுக்கா......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை