பக்கங்கள்

புதன் 05 2025

வல்லரசு இந்தியாவின் திரு மகனார்....???

 கும்புடுறேன் சாமி...


கும்மிடுவது இருக்கட்டும்.

ஒங்கொப்பன் வாங்குன

கடன கட்டுறா.....


சாமி எங்கப்பன்

இல்லிங்க  சாமி...


ஒங்கொப்பன் இல்லின்னா

என்னா நிய்யி இருக்கேல்ல

கடன கட்டுறா...வென்......





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

5000 ரூபா போன கதை...

ஏய்....என்னடி.... நேத்துதானே .. ஐய்யாயிரம் ஏடிஎம்ல எடுத்த... ஒரு நாளு கூட ஆகல  அதுக்குள்ள காசு கேட்டு  வார.... எல்லாம் செலவாகி போச்சுக்கா......