கும்புடுறேன் சாமி...
கும்மிடுவது இருக்கட்டும்.
ஒங்கொப்பன் வாங்குன
கடன கட்டுறா.....
சாமி எங்கப்பன்
இல்லிங்க சாமி...
ஒங்கொப்பன் இல்லின்னா
என்னா நிய்யி இருக்கேல்ல
கடன கட்டுறா...வென்......
வாய்ப்பு கிடைக்காதவர்கள் எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை